|
 |
|
|
|
|
|
|
| |
 |
|
|
|
|
| |
தமிழ்
உலக மடலாடற்குழுவினர் மாசி 08,
2004
தொடக்கம் மாசி 15, 2004
வரை இணையவெளிப் பந்தலில் நடாத்திய கவிஞர் புகாரியின் "அன்புடன் இதயம்"
கவிதா நூல் வெளியீட்டு விழாவின் சிறப்புப்பக்கமாக இந்த பக்கத்தை
வெளியிடுவதில்
மகிழ்ச்சியடைகின்றது எழில் நிலா.
இங்கு வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பும்
கவிஞரின்
"அன்புடன் இதயம்' கவிதைக்கொத்தும் தொகுத்து
வழங்கப்பட்டிருக்கின்றன. |
|
| |
|
|
|
|
|
| |
|
|
| |
|
|
| |
|
|
|